27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட யாக பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் விசேட யாக பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இலங்கை நாட்டில் இருந்து நீங்கி மக்கள் சுபீட்சமான வாழ்வுக்கு செல்ல ஆசி வேண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் விசேட யாக பூஜை வழிபாடுகள் இன்று நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயத்தில் வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட யாக பூஜையானது ஆலய பிரதம குரு பகிரதன் சர்மா தலைமையில் சுகாதார வழிமுறைக்கமைய பொதுமக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வழிபாடுகள் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் நாட்டிலிருந்து விடுவித்து சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்பி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இறை பிராத்தனை மேற்கொள்ளும் செயற்திட்டத்தின் நடாத்தப்பட்ட விசேட யாக பூஜை வழிபாட்டு நிகழ்வில் போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...