30 C
Colombo
Monday, May 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.காத்தான்குடியில், பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையைத் தடுக்கும் விழிப்புணர்வு

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் அனுசரணையுடன் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனையைத் தடுப்போம் எனும் விழிப்புணர்வு நடைபவனி காத்தான்குடி நகரில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம் முன்னெடுத்து வரும் சூழல் தொகுதியை பாதுகாப்பதற்கும் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதுற்குமான சமூக அடிப்படை உள்வாங்கல் அபிவிருத்தி நடைமுறைபடுத்தல் திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை முன்னெடுத்து வரும் நகரை பசுமைபடுத்தும் திட்டத்திற்கு அமைய காத்தான்குடி பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி நகரசபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து விழிப்புணர்வு நடைபவனி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுர விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவன பிரதி செயலாளர் பற்றிக் தலைமையில் காத்தான்குடி நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக காத்தான்குடி கலாசார மண்டபம் வரை இடம்பெற்றது.

நிகழ்வில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் பி.ராஜ்மோகன் வை.எம்.சி.ஏ நிறுவன நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் சுபேந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐ.சி.சி. உறுதிப்படுத்தியது

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தலை சிதைந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்தபோது அவர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார்...

‘இது ஓரு பரீட்சை நலையம்’ தமிழுக்கு வந்த சோதனை!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் கா.பொ.த சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.நாட்டில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தவருடம் மார்கழி மாதத்தில் நடத்தப்படவேண்டிய பரீட்சையானது 2023 மே மாத இறுதியில் இடம்பெறுகின்றது.இன்று காலை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐ.சி.சி. உறுதிப்படுத்தியது

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான குழாம்களை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தலை சிதைந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்தபோது அவர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார்...

‘இது ஓரு பரீட்சை நலையம்’ தமிழுக்கு வந்த சோதனை!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் கா.பொ.த சாதாரண பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.நாட்டில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தவருடம் மார்கழி மாதத்தில் நடத்தப்படவேண்டிய பரீட்சையானது 2023 மே மாத இறுதியில் இடம்பெறுகின்றது.இன்று காலை...

ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை...

அநுரவின் அறகலய?

அடுத்த மாதம் 8ஆம் திகதி பிறிதோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டுவரும்...