26 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மேல் மாகாணத்தில் அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மேல் மாகாணம் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்கள் இன்று முதல் வீட்டிலிருந்தவாறு வேலை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செய லாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர சகல அமைச்சர்களுக்கும் மற்றும் இராஜாங்க அமைச்சர் செயலாளர்கள், மாகாணங் களின் தலைமைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர் கள் , திணைக்களத்தின் தலைவர்கள், பொது நிறுவனங் கள், நீதித்துறை சபைகளின் தலைவர்கள், பொது முகாமையார் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒவ்வொரு நிறுவனமும் தொலைதூரத்தில் செய்யக்கூடிய பணிகளையும், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர் களை யும் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த அந்த நிறுவனங் களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தீர்மானிக்கப்பட்டதும், தொடர்புடைய  கோப்பு கள் மற்றும் உபகரணங்கள் முறையான அனுமதியுடன் ஊழியர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை யில் பொது மக்களுக்கு நேரடியாகச் சேவை களை வழங்க அனைத்து நிறுவனங்களும் இணையத் தளத்தை உரு வாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுயதொழில் புரியும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லும் அதிகாரம் நிறுவனத்தின் தலை வருக்கு உண்டு, ஆனால் கொரோனா தொற்றுக்கான அறிகுறி சிறிதளவேனும் காணப்பட்டால் குறித்த ஊழி யருக்கு எந்தப் பணியும் வழங்கக் கூடாது.துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக் கைகள், சுங்கம், நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தி யாவசிய சேவைகள் தடையின்றி மேற்கொள்ளவேண்டும் என்றும் ஜனாதிபதி செயலாளர் தனது சுற்றறிக்கையில் நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

இப்படியும் நடக்கிறது

சரியோ பிழையோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் தினசரி அரசியலை செய்து கொண்டிருக்கின்றது.தமது சக்தி இவ்வளவுதான் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டினாலும்கூட துணிச்சலுடன் போராட்டங்களை அறிவிப்பதும் அன்றாடம் நடக்கும்...

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவரானார் குமார் சங்கக்கார!

Marylebone Cricket Club (MCC) புதிய தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.   முன்னதாக 2021 ஆம் ஆண்டு குமார்...

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

இப்படியும் நடக்கிறது

சரியோ பிழையோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் தினசரி அரசியலை செய்து கொண்டிருக்கின்றது.தமது சக்தி இவ்வளவுதான் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டினாலும்கூட துணிச்சலுடன் போராட்டங்களை அறிவிப்பதும் அன்றாடம் நடக்கும்...

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவரானார் குமார் சங்கக்கார!

Marylebone Cricket Club (MCC) புதிய தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.   முன்னதாக 2021 ஆம் ஆண்டு குமார்...

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்!

பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  சாரதி...

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில்...