ரோசிசேனநாயக்கவிற்கு கொரோனா பாதிப்பில்லை!

0
258

கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது பிசிஆர்சோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

ரோசி சேனநாயக்க பாதிக்கப்பட்டுள்ளார் என வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேயர் உட்பட மாநகரசபையின் 140 உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.