30 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரியநேத்திரனின் பிரசாரத்திற்கு இடையூறு- எஸ்.ரி.எவ்,பொலிஸார் அழுத்தம்

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை, ‘நமக்காக நாம்’ எனும் தேர்தல் பிரசார நடவடிக்கையினை, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினால், ஜனாதிபதி
வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேத்திரன் முன்னெடுத்து வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் தனது பிரசார பணிகளை ஆரம்பித்த அவர், இன்று அம்பாறை மாவட்டத்தில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பெரியநீலாவணை முருகன் கோவிலுக்கு முன்பாக, பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளை, அங்கு வந்த பொலிஸாருக்கும், பொதுவேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles