பெறுமதிசேர் வரிச் சீர்திருத்த மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன் உள்நாட்டு இறைவரி திருத்த மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது
திருத்தத்துக்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பாகி மாலை வரை இடம்பெற்றது.
இந்தநிலையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதியன்று மீண்டும் கூடவுள்ளது.