இரா. அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சாணக்கியன் எம்.பிக்கு பகிரங்க சவால்!

0
79

நான் இலஞ்சம் வாங்கினேன், கல்லடி கடற்கரையிலிருந்து தப்பியோடினேன் என்பதை சாணக்கியன் எம்.பி. நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவாரா என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கருத்து தெரிவித்தார்.