இலாபம் பெறாவிடின் இ.போ.சவை தனியார் மயமாக்க நேரிடலாம்!

0
93

2024ஆம் ஆண்டுக்குள் இலங்கை போக்குவரத்து சபை இலாபம் ஈட்டாவிடின் அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதனை தவிர்க்கவேண்டு மாயின்இ இலங்கை போக்குவ ரத்து சபையைஇலாபகரமானநிறுவனமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தி னார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பல டிஜிற்றல் திட் டங்களை எதிர்வரும்ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமி டப்பட்டுள்ளதாக போக்குவ ரத்து அமைச்சர் மேலும் குறிப் பிட்டார்.இதேவேளைஇ இலங்கை போக்குவரத்து சபையில் இடம் பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசா ரணை நடத்துவதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பணிப்பாளர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெ டுக்கப்படவுள்ளன.