உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த நாட்டில் இருந்து புறப்பட்டார் சமந்தா பவர்!

0
126

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாட்டில் இருந்து புறப்பட்டார்.
சமந்தா பவர் இன்று அதிகாலை 3.50 அளவில் கட்டார் எயார்வேஸ் விமானம் ஊடாக நாட்டிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.