ஊவா மாகாண ஆளுநர் பதவி விலகினார்

0
61

ஊவா மாகாண ஆளுநர் அனுராத விதானகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பியுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.