கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்கள்:

0
70

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும், உயிருடன் கடலுக்குள் திருப்பி விடப்பட்டன.
கட்டைக்காடு பகுதியை சேர்ந்த சம்மாட்டி ஒருவரின் கரைவலையில் நேற்றுக் காலை 11 டொல்பின்கள் அகப்பட்டன.


டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு, பாதுகாப்பாக கடலுக்குள் விட்டனர்