கிழக்கு மாகாணத்தில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை முன்னெடுப்பதே யதார்த்தமான அரசியல் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியே தமது அரசியல் இலக்கு என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிப்பு..