கொழும்பு தேசிய வைத்தியசாலையிடம் அறிக்கை கோரும் சுகாதார அமைச்சர்

0
79

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பன்டயோக்சைட் ஏற்றப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.