உலகக்கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக விராட் கொலியைச் சந்தித்த சச்சின் டெண்டுல்கள் தனது சீருடையை அன்புப் பரிசாகக் கொடுத்தார்.
சச்சின் தெண்டுல்கர், தான் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் அணிந்திருந்த சீருடையில் கையெழுத்திட்டு அன்பு பரிசாக வழங்கினார்.