28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீன கப்பல் பாலத்தில் மோதி விபத்து- இருவர் பலி

சீனாவில் போஷான் நகரில் இருந்து குவாங்சவ் நோக்கி சென்ற சரக்கு கப்பல், குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்ததுடன் பின்னர், இதுதவிர 4 வாகனங்கள் கவிழ்ந்து நீருக்குள் மூழ்கின.

இதில், 2 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் மாயமாகியுள்ளனர். கப்பலில் சரக்கு எதுவும் கொண்டு செல்லப்படாத நிலையில், கப்பலின் கப்டனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles