‘ஜனாதிபதித் தேர்தலை பிற்போட ஆட்சியாளர்கள் முயற்சிப்பு’ – எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரி

0
75

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை பொத்துவில் தொகுதி அமைப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.