ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. டோக்கியோவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.