தனி ஒருவரால் கூட்டமைப்பு சிதைப்பு- விசனம் கொள்கிறார் சரவணபவன்

0
299

தனி ஒருவரினால் கூட்டமைப்பு சிதைக்கப்பட்டமையே 10 கட்சிகள் உருவாகக் காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் விசனம் வெளியிட்டுள்ளார். வவுனியாவில் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.