திருகோணமலை மூதூர் பொலிஸாரால் வெசாக்கை முன்னிட்டு தானம் வழங்கப்பட்டது.

0
34

திருகோணமலை மூதூர் பொலிஸ் நிலையப் பொலிஸாரின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதான வீதியில் வைத்து இன்று
காலை குளிர்பானம் தானமாக வழங்கப்பட்டது.
இன,மத பேதங்களுக்கு அப்பால் வீதியால் பயணித்த பொதுமக்கள் குளிர்பானத்தை மகிழ்ச்சியோடு வாங்கி பருகியதை
காணமுடிந்தது.