திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டாணை மற்றும் இதர கட்டளைகளை
மாவட்ட குடியியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளதாக, திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினர்
தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
Home கிழக்கு செய்திகள் திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிரான கட்டாணையை இடைநிறுத்தியது, மாவட்ட குடியியல் மேல்முறையீட்டு நீதிமன்றம்