தென்னிலங்கையோடுதமிழ்த் தரப்பு பேசும்காலம் இதுவல்ல- தமிழர் விடுதலைக் கூட்டணி

0
93

தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தி, தேர்தலை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில், தென்னிலங்கை வேட்பாளர்களோடு, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அர்த்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.அருண்மொழிவர்மன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.