நாடாளுமன்றத் தேர்தலுக்கான, கண்காணிப்பு நடவடிக்கைகளை, நாடளாவிய ரீதிளில் ஆரம்பிக்க, கபே அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீ தெரிவித்துள்ளார்.
இன்று,மட்டக்களப்பு காத்தான்குடியில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.