நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
தூர பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் சுமார்
இரண்டு இலட்சம் வழங்கப்படவுள்ளது.
ஏனைய பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
எரிபொருள் பிரச்சனையால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை மிக குறைவாக இருப்பதால் இந்த
முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .