28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 23 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 671,110 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles