28 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நைஜீயாவில் சுமார் 300 சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

நைஜீரியாவில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றைத் தொடர்ந்து 281 சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

அந்நாட்டின் ப்ரோனோ மாநிலத்தில் வெள்ளம் காரணமாக சிறைச்சாலையின் சுவர் இடிந்த விழுந்து அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 281 சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளதாக சர்வதேச செயதிகள் தெரிவிக்கின்றன.
7 சிறைக்கைதிகளை பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தப்பியோடிய 281 பேரைத் தேடி வருவதாகவும் பெரிஸார் தெரிவித்துள்ளனர்.

ப்ரோனோ மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் கடந்த 30 வருடங்களில் இல்லாதவாறு இம்முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles