பக்கிங்ஹாம் அரண்மனை அடைந்தது ராணி எலிசபெத்தின் உடல்!

0
197

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது.
ஸ்காட்லாந்தில் இருந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல், நேற்று இரவு இங்கிலாந்தை சென்றடைந்தது.
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் திகதி உயிரிழந்தார்.
அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
2-ம் எலிசபெத்தின் உடல்இ ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டுஇ அவர் உயிர் பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11ஆம் திகதி ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தது.
லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும்இ ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ‘பவ்’ அறையில் அரண்மனை அதிகாரிகளும்இ பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று பிற்பகலில் ராணியின் உடல்இ பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டுஇ பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
இன்று மாலை 5 மணி முதல்இ இறுதிச்சடங்கு நடைபெறுகிற 19ஆம் திகதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.

தின் உடல், நேற்று இரவு இங்கிலாந்தை சென்றடைந்தது.
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் திகதி உயிரிழந்தார்.
அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
2-ம் எலிசபெத்தின் உடல்இ ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டுஇ அவர் உயிர் பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11ஆம் திகதி ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தது.
லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும்இ ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ‘பவ்’ அறையில் அரண்மனை அதிகாரிகளும்இ பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று பிற்பகலில் ராணியின் உடல்இ பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டுஇ பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
இன்று மாலை 5 மணி முதல்இ இறுதிச்சடங்கு நடைபெறுகிற 19ஆம் திகதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.

தின் உடல், நேற்று இரவு இங்கிலாந்தை சென்றடைந்தது.
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் திகதி உயிரிழந்தார்.
அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
2-ம் எலிசபெத்தின் உடல்இ ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டுஇ அவர் உயிர் பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11ஆம் திகதி ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தது.
லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும்இ ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ‘பவ்’ அறையில் அரண்மனை அதிகாரிகளும்இ பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று பிற்பகலில் ராணியின் உடல்இ பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டுஇ பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
இன்று மாலை 5 மணி முதல்இ இறுதிச்சடங்கு நடைபெறுகிற 19ஆம் திகதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.