28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நன்மை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்னஹங்ச தெரிவித்துள்ளார்.அதற்கமைய, 200 இற்கும் அதிகமான விசேட பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தினமும் 12 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் பொது முகாமையாளர்  இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles