பாராளுமன்ற கட்டிடத்தின் சில பகுதிகளை விரைவில் புனரமைப்பது தொடர்பில் அரசாங்கத்தினதும் பாராளுமன்றத்தினதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடம் சிதிலமடைந்து கிடப்பது குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை என்று கூறிய இராஜாங்க அமைச்சர், சபாவில் நிதியமைச்சகத்தின் பிரதிநிதியாக கலந்து ஆலோசித்து அதற்கான அனைத்து பணிகளையும் செய்ததாகவும் குறிப்பிட்டார்.