பியத் நிகேஷலாவுக்கு பிணை

0
59

பொலிஸ் கணினி குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியத் நிகேஷலாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கடந்த 29ஆம் திகதி கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் இன்று வரை (31) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.