28 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பெண் வைத்தியர் கொலைச் சம்பவம்: விசேட விசாரணைக்குழு

கொல்கத்தாவில் பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகற்காக மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று கடமையில் ஈடுபட்ட 4 வைத்தியர்களிடமும் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த வைத்தியருக்கு நீதிகோரியும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்காகவும் நாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் தொடர் போராட்டம் முன்னெடுககப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles