ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்திருந்த நிலையில், நாட்டின் நலன் கருதி பொதுஜன பெரமுன உட்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணியமைக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலத ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.