போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளது – கமல் குணரட்ண கருத்து!

0
111

பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் மற்றும் ஏனைய தரப்பினருடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின்

செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள், வெற்றியளித்துள்ளதன் காரணமாக,

சமூகத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், நாடு, அரசியல் ரீதியில் ஸ்திரமற்றதாக, குழப்பம் மிக்கதாக மாறுவதை தடுப்பதற்கு, ஆயுத

படையினரும் பொலிஸாரும் ஆதரவை வழங்கினார்கள் எனவும், கமல் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.