மட்டக்களப்பு காத்தான்குடியில், கவிஞரும் ஓய்வு நிலை ஆசிரியருமான எம்.எம். அமீர் அலி எழுதிய ‘நிதர்சனமும் நிம்மதியும்’ எனும் தலைப்பிலான கவிதை நூல்
வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.
எம்.பி.எம்.பைறூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம். ஹக்கீம் நூல்
அறிமுக உரையை நிகழ்த்தினார்.
நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் உலமாக்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடியில், ‘நிதர்சனமும் நிம்மதியும்’ எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.