மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்

0
145

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு அமெரிக்க மிசன்
மண்டபத்தில் நடைபெற்றது.

கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சரின் இணைப்பாளர் ஸ்ராலின் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு, பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.