30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை!

நாட்டில் இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சுமார் 20 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளதே இதற்கு காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles