முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய நடவடிக்கை

0
146

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் பதிவு செய்து, ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.