முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு: மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு

0
153

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகாலை முதல் பனிமூட்டம் அதிகளவு காணப்படுவதோடு, குளிர் காற்றும் வீசிவரும் நிலையில், வழமைக்கு மாறாக கடலும் அதிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மீன்பிடி நடவடிக்கைகள் முற்றுமுழுதாகவே பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.