மட்டக்களப்பின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறப்பட்டது. வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.
பொலிஸாரின் கெடுபிடிகளும் கஞ்சி வழங்கும் நிகழ்வின்போது காணப்பட்டது.
பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்; எதிர்ப்பு வெளியிட்டனர்.