28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடமராட்சியில் 6 பேர் கைது!

யாழ்ப்பாணம், வடமராட்சியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் மருதங்கேணி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இன்று அதிகாலை சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளங்காணப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள மருதங்கேணி பொலிசார் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles