வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் !

0
70

வெசாக் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, வெசாக்  மற்றும் பௌர்ணமி தினமான  23 முதல் 24 வரையான திகதிகளில் இந்த மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இதேவேளை , எதிர்வரும்  21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகளை மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது .