28 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து 225 கிராம் மற்றும் 500 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (28) இரவு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles