2023 இல் இதுவரை 75 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு

0
136
2023ஆம் ஆண்டில் இதுவரை 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த குற்றச் செயல்களில் 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SSP நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.