28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

44 பாகிஸ்தான் கைதிகள் தொடர்பில் இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானம்!

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 பாகிஸ்தான் பிரஜைகள் நாளைய தினம் (03) பாகிஸ்தான் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த கைதிகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles