5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்!

0
91

பாமன்கடை பகுதியில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கிருலப்பனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.