விவசாயத்துறையில் பல்வேறு வகைகளிலும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அமைப்பு அதிகார சபையினரின் ஊடக சந்திப்பு இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.