27.1 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்குளியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை!

மட்டக்குளி, களனி கங்கை மோல வீதியில் முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத சிலர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக  மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில்  39 வயதுடைய மொஹமட் சுதுர் மொஹமட்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபரை அவரது வீட்டின் முன் வைத்து தாக்கிவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதன்போது, பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles