எஞ்ஜின் சாரதிகளினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட புகையிரத தொழிற்சங்கம் மற்றும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தே தொழிற்சங்கங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.