மட்டக்களப்பு மக்களை கொல்ல, மட்டக்களப்பு பிரதிநிதி துனிந்தாரா?- இரா.துரைரட்டனம் கேள்வி

0
98

சனல்-4 தொலைக்காட்சி ஊடாக, அசாத் மௌலான வெளியிட்ட விடயங்கள் தொடர்பில், வெளிநாட்டு அதிகாரிகளின் பங்களிப்போடு, சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் இரா.துரைரட்டனம் வலியுறுத்தியுள்ளார்.


மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.