இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 2 – 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.