ரணிலுக்கு 12 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்: வஜிர

0
80
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.2024இல் இருந்து இன்னும் 12 ஆண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க தேசத்தை நடத்த அனுமதித்தால், இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும். இல்லை என்றால், தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்,” என வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.